வைத்தியர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டம்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்து, வைத்தியசாலை முன்றலில்  உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது. குறித்த வைத்திய சாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் தொடர்சியாக  24 மணிநேரமும் சேவையில் ஈடுபட வேண்டும். ஆனால் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் வேறு வைத்திய சாலையில் பணியாற்றிவிட்டு சம்பளத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.  அவர்கள் எமது வைத்திய சாலையில் சேவையாற்ற வேண்டும் என தெரிவித்து அப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கையை முன் … Continue reading வைத்தியர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டம்